100க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி., மும்பை பட்டதாரிகள், பல்வேறான பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு corresponding எண்கள் சுமார் 80 என்பதாக இருந்தது.
டிசம்பர் 19ம் தேதி பணியமர்த்துதலின் முதல் கட்டம் நிறைவடைந்தது.
இதன்படி, 889 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றனர். பன்னாட்டு
கம்பெனிகளைப் பொறுத்தவரை, ஐரோப்பா, ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு,
சிங்கப்பூர், தைவான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
நிறுவனங்கள், இந்தாண்டு IIT - Mumbai வளாகத்திற்கு வந்தன.
265 மாணவர்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும், 249
மாணவர்கள், மென்பொருள் மற்றும் ஐ.டி., துறையிலும் தங்களுக்கான பணிகளை
தேர்வு செய்துள்ளனர். இதைத்தவிர, மொத்தம் 23 மாணவர்களுக்கு, பல்வேறான கல்வி
நிறுவனங்கள், (டாக்டோரல் பட்டதாரிகள் உட்பட) ஆசிரியர் பணி வாய்ப்புகளை
அளித்துள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...