SSTA சார்பில்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய
வழக்கு WP.NO.10546/2014 நீதியரசர் திரு.ராமநாதன் அவர்கள்
முன் நமது மூத்த வக்கீல் திங்கள்
(21.07.2014) அன்று விசாரணைக்கு வரும் என கூறி
இருந்தார். தற்போது நமது வழக்கிற்கான
சாதகமான சூழ்நிலை இல்லாததால் நமது வழக்கை சிறிது
நாட்களுக்குபின் மீண்டும் வாதத்திற்கு
கொண்டு வரலாம் என நமது
மூத்த வக்கீல் திரு. செல்வராஜ்
அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்.
SSTA பொதுச்செயலாளர்
திரு.ராபர்ட் அவர்கள் நேரில்
சென்று கலந்துரையாடினர். அப்போது சேலம் மாவட்டத்தை
சேர்ந்த திரு.விஜயபாஸ்கர் மற்றும்
திரு.ஜெய்சங்கர் உடனிருந்தனர். வழக்கை மீண்டும்
விரைவாக வாதத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதுசார்ந்து மேலும் தகவல்கள் பெற
SSTA பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு SSTA மாநில
அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...