தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
1,000 விண்ணப்பங்களை பரிசீலித்து விருதுக்கு உரியவர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பரிந்துரை மற்றும் விண்ணப்பத்தின்
அடிப்படையில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக மாஃபா பாண்டியராஜன்
விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...