தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியிருந்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில், 20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை கூறியிருந்தது.








