இதுகுறித்து, தொல்லி யல் துறை அலுவலர்கள் கூறியதாவது:தமிழக தொல்லியல் துறையில், கல்வெட்டு, தொல்லியல், வேதியி யல், பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும், புகைப்பட கலைஞர், ஸ்தபதி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட அலுவலக பணியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு, முன்வர வேண்டும் அல்லது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும். அப்போது தான், தமிழகத்தின் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தொல்லி யல் துறை அலுவலர்கள் கூறியதாவது:தமிழக தொல்லியல் துறையில், கல்வெட்டு, தொல்லியல், வேதியி யல், பொறியியல் துறை பணியாளர்கள் மற்றும், புகைப்பட கலைஞர், ஸ்தபதி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட அலுவலக பணியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு, முன்வர வேண்டும் அல்லது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டும். அப்போது தான், தமிழகத்தின் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.








