நாட்டில் தற்போது நிலவும் கடும் வெய்யில் வெப்ப காலநிலை குறித்து காலநிலை அவதான நிலையம் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் மினுவாங்கொடை ரிகிரணதுங்க கல்லூரியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டதில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போது ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் நலனில் உன்னதமான சமிக்கையாக
தியாகங்களை செய்கிறார் ஆசிரியர் தனது சாறி தாவணியை பிடித்து நிழலாக
மாணவர்கள் நிற்குமாறு அனுமதித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது
கவனத்தை ஈர்த்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...