பழங்குடியினர் நல இயக்குனர் டி.ரிட்டோ சிரியாக் அரசு பழங்குடியினர் உண்டு,
உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
விடுதிகளில் சமையல் அறை, மாணவர்கள் தங்கும் அறைகள், கழிவறைகள் மற்றும்
படுக்கை அறைகள் அடிக்கடி கிருமிநாசினி கொண்டும் சுத்தம்செய்ய வேண்டும்.
விடுதிகளிலும், பள்ளிகளிலும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்றப்பட வேண்டும்.
குடிப்பதற்கு உகந்த சுடு தண்ணீர் அல்லது காய்ச்சி ஆற வைக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
விடுதியில் ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தங்கவேண்டும்.
மாணவர்கள் தங்குவதற்கு மேலும் அதிகமான இடம் தேவைப்பட்டால் வகுப்பறையில் தங்கிட உரிய வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...