ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அவதார விழாவாக தென் மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இந்த ஆண்டும் மார்ச் 4-ம் தேதி வைகுண்டரின் பிறந்தநாள் விமர்சிகையாக நடைபெற உள்ளது.. எனவே அன்றைய தினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்..
எனவே இந்த ஆண்டும் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் வைகுண்டரின்
பிறந்தநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட
ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள். அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. எனினும் அன்றைய நாளில் முக்கிய தேர்வுகள்
இருப்பின, தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...