சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்:
சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.எழுதியுள்ள கடித விவரம்: சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு பணிக்கு மாநில அதிகாரிகள் தேர்வு எழுத வேண்டும் என்பது புது கொள்கை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொள்கை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...