இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.
28.3.13 - தமிழ் இரண்டாம் தாள்
1.4.13 - ஆங்கிலம் முதற்தாள்
2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.13 - கணிதம்
8.4.13 - அறிவியல்
12.4.13 - சமூக அறிவியல்